590
கேரளாவின் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் பொது வெளியில் மக்கள் முகக்கவசம் அணிவதை மாவட்ட நிர்வாகம் கட்டாயமாக்கி உள்ளது. உயிரிழந்த மாணவனின் ஊரான திருவாலியில் கல்...

1532
கேரளாவை அச்சுறுத்தி வந்த நிபா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. செப்டம்பர் 15ம் தேதிக்குப் பிறகு புதிய நிபா வைரஸ் பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதுவரை மொத்தம் 6 பேருக்கு மட்டுமே இந...

1098
கொரோனா இறப்பு விகிதத்தை விட நிபா வைரசால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக...

9839
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் பாதிப்பு 5 ஆக அதிகரித்து இரண்டு பேர் உயிரிழந்து விட்ட நிலையில் மேலும் பலர் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் ...

2381
கேரளாவில் இருந்து நிபா அறிகுறியுடன் வருபவர்களைப் பரிசோதனை செய்ய சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைய...

4762
கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால், கண்ணூர், வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மாநில சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்த...

1546
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து அங்கிருந்து வாகனங்களில் தமிழகம் வருவோருக்கு ஆறு மாவட்ட எல்லைகளில் காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணி நடைபெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ப...



BIG STORY